சானாஸ் ஹக்கீம் தலைமையில், இனிப்பு உற்பத்தியாளர் சங்கத்தின் வெள்ளி விழா நிகழ்வு 0
வர்த்தக சமூகத்துக்கு உதவும் பொருட்டு, அபிவிருத்தி நிதிக்கான சிறப்பு வங்கியொன்றினை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இனிப்பு உற்பத்தியாளர் சங்கத்தின் 25ஆவது ஆண்டு (வெள்ளி விழா) நிறைவினை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார். இனிப்பு உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவி