Back to homepage

Tag "அரசு சேவை"

1948இல் 118 பேருக்கு ஒருவர், இப்போது 13 பேருக்கு ஒருவர்: அரச சேவை தாங்கிக் கொள்ள முடியாதளவு விரிவடைந்துள்ளதாக நிதியமைச்சர் தெரிவிப்பு

1948இல் 118 பேருக்கு ஒருவர், இப்போது 13 பேருக்கு ஒருவர்: அரச சேவை தாங்கிக் கொள்ள முடியாதளவு விரிவடைந்துள்ளதாக நிதியமைச்சர் தெரிவிப்பு 0

🕔13.Nov 2021

நாடு தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு அரச சேவையானது விரிவடைந்துள்ளதாகவும் இதனால் தொடர்ந்தும் அரச சேவைக்கு சலுகைகளை வழங்க முடியாது எனவும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை சுதந்திரமடையும் போது நாட்டின் பொது மக்களில் 118 பேருக்கு ஒரு அரச ஊழியர் இருந்தார். எனினும் தற்போது 13 பேருக்கு ஒரு அரச ஊழியர் இருக்கின்றார் எனவும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்