செத்தும் கொடை கொடுத்த சீதக்காதி: அவர் பெயர் அப்துல் காதர் 0
வள்ளல்தன்மையைப் பற்றி நாம் பேசும்போதெல்லாம், நம் நினைவு அடுக்குகளில் இவர்கள்தான் வந்து போவார்கள். முதலில் வருபவர் மகாபாரத கர்ணன். தொடர்ந்து முல்லைக்குத் தேர் கொடுத்த மன்னன் பாரி உள்ளிட்ட கடையெழு வள்ளல்கள், கம்பனை ஆதரித்த சடையப்ப வள்ளல் என்று இந்த வரிசையில் செத்தும் கொடை கொடுத்த சீதக்காதியையும் சொல்வார்கள். செத்தும் கொடை கொடுத்த சீதக்காதியின் பெயர்