அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றுப் பகுதியை மண்ணிட்டு நிரப்பி, அபகரித்த ஆசிரியை: சட்ட நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தீர்மானம் 0
– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அமைந்துள்ள கோணாவத்தை ஆற்றினையும், அதன் கரைகளை அண்டிய பகுதிகளையும் சட்டவிரோதமாக அபகரிக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தைக்கா நகர் பகுதியில் கோணாவத்தை ஆற்றினை அண்மித்த இடமொன்றினை நபரொருவர் மணலிட்டு நிரப்பி, வேலியடைத்துள்ளதாக – தெரிய வந்தமையினை அடுத்து, இன்று புதன்கிழமை அந்த இடத்துக்கு அரச