Back to homepage

Tag "அனுராத ஜயரத்ன"

வீட்டுக் காவலில் வைப்பதன் மூலம், தண்டனைக் காலத்தை நிறைவு செய்யும் வாய்ப்பு: அரசு நடவடிக்கை

வீட்டுக் காவலில் வைப்பதன் மூலம், தண்டனைக் காலத்தை நிறைவு செய்யும் வாய்ப்பு: அரசு நடவடிக்கை 0

🕔14.Mar 2024

2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் 107 புதிய சட்டமூலங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடிந்ததாக நீதி மற்றும் சிறைச்சாலை விவகார ராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்தார். 2023 ஆம் ஆண்டில் கைதிகளின் உழைப்புடன் விவசாயம் மற்றும் கைத்தொழில் துறை மூலம் 116 மில்லியன் ரூபா வருமானத்தைப் பெற முடிந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக

மேலும்...
“சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவிப்பவர்களில் அதிகமானோர், போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புபட்டவர்கள்”

“சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவிப்பவர்களில் அதிகமானோர், போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புபட்டவர்கள்” 0

🕔10.Aug 2023

திறைசேரிக்குச் சுமை ஏற்படாத வகையில் சிறைச்சாலைகளைப் பராமரிக்கும் சட்ட ரீதியிலான கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற, சிறைச்சாலை அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரத்ன தெரிவித்தார். சமூகத்தில் பேசுப்படும் வகையில் பணம் செலுத்தி – தனியான சிறைச்சாலை அறைகளை பெற்றுக்கொள்வதற்கு சந்தர்ப்பத்தை வழங்கும் வகையிலான நடவடிக்கையாக அது அமையாது என்றும் அவர் கூறினார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்