அக்கரைப்பற்றின் அபிவிருத்தியை சீர்குலைக்கும் நாசகாரர்களுக்கு எதிராக, கண்டனப் பேரணி 0
(முன்ஸிப் அஹமட், எம்.ஜே.எம். சஜீத்) அக்கரைப்பற்றின் திட்டமிட்ட அபிவிருத்தி பணிகளை சீர்குலைக்கும் நடவடிக்கைக்கு எதிராக, இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்னர் கண்டன பேரணியொன்று இடம்பெற்றது. அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் பிரதிநிதிகள் அழைப்பு விடுத்திருந்த இந்தப் பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அக்கரைப்பற்றிலுள்ள பெறுமதிமான நிலங்களை, சில அரசியல்வாதிகள், மிகச் சிறியளவான அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதன்