Back to homepage

பிரதான செய்திகள்

விஜயகலாவின் கருத்துக்கு, சம்பந்தன் கண்டனம்

விஜயகலாவின் கருத்துக்கு, சம்பந்தன் கண்டனம் 0

🕔5.Jul 2018

புலிகள் அமைப்பு மீண்டும் உருவாக வேண்டும் என, ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்துக்கு, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான ரா. சம்பந்தன் கண்டனம் தெரிவித்துள்ளார். நாட்டில் தமிழ் – சிங்கள மக்களிடையே சமாதானமும் நல்லிணக்கமும் ஏற்பட்டு வரும் நிலையில், விஜயகலா தெரிவித்துள்ள கருத்து கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கூறியுள்ளார். ஊடகமொன்று

மேலும்...
இலங்கை ஆசிரியர் சேவை சங்கத் தலைவர் மீது தாக்குதல்; வைத்தியசாலையில் அனுமதி

இலங்கை ஆசிரியர் சேவை சங்கத் தலைவர் மீது தாக்குதல்; வைத்தியசாலையில் அனுமதி 0

🕔5.Jul 2018

இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தலைவர் தம்மிக அலகபெரும தாக்குதலுக்குள்ளான நிலையில், சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பத்தரமுல்லையில் அமைந்துள்ள கல்வியமைச்சுக் காரியாலயத்துக்கு முன்னால் நேற்று புதன்கிழமை ஆர்ப்பாட்டமொன்றினை மேற்கொண்டபோது காயமடைந்த நிலையில், இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கல்வியமைச்சுக்குக் காரியாலயத்துக்கு முன்னால் நேற்று பல ஆசிரியர் சங்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தன. இந்த நிலையில், இரண்டு ஆசிரியர்

மேலும்...
இணையக் குற்றங்கள் இலங்கையில் அதிகரிப்பு: பொலிஸ் மா அதிபர் தகவல்

இணையக் குற்றங்கள் இலங்கையில் அதிகரிப்பு: பொலிஸ் மா அதிபர் தகவல் 0

🕔5.Jul 2018

இணையக் குற்றங்கள் இலங்கையில் அதிகரித்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். கைத் தொலைபேசி மற்றும் கணிணி ஆகியவற்றினூடாகவே இந்தக் குற்றங்கள் இடம்பெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த விடயத்தினை பொலிஸ் திணைக்களம் கூர்ந்து கவனித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும்...
அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதற்கு, விஜயகலா தீர்மானம்

அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதற்கு, விஜயகலா தீர்மானம் 0

🕔5.Jul 2018

ராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து தற்காலிகமாக விலகத் தீர்மானித்துள்ளதாக விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். தனது தவறை – தான் உணர்வதாகவும் பொறுப்புள்ள அமைச்சர் என்ற ரீதியில் தமது பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெவிவிக்கையில்; “எனது தவறை நான் ஏற்றுக்கொள்ளுகின்றேன். ஏனெனில் நான் பெற்றுக்கொண்ட சத்தியப்பிரமாணத்திற்கு

மேலும்...
கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தலைராக ஏ. ஜெகராஜு தெரிவு

கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தலைராக ஏ. ஜெகராஜு தெரிவு 0

🕔4.Jul 2018

– எம்.ஐ. சர்ஜுன் – இலங்கை, கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் 33வது வருடாந்தப் பொதுக்கூட்டம் இன்று புதன்கிழமை பாசிக்குடாவில் நடைபெற்றது. கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தலைவர் ரா. ராஜசேகரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசியர். ரி. ஜெயசிங்கம், பிரதி உபவேந்தர் வைத்திய கலாநிதி. கே.ஈ. கருணாகரன், சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகப் பணிப்பாளர்

மேலும்...
தெ.கி. பல்கலைக்கழகத்தின் இழுத்தடிப்பிடினால், வெளிவாரி பட்டப்படிப்பு மாணவர்கள் பாதிப்பு

தெ.கி. பல்கலைக்கழகத்தின் இழுத்தடிப்பிடினால், வெளிவாரி பட்டப்படிப்பு மாணவர்கள் பாதிப்பு 0

🕔4.Jul 2018

– அஹமட் – இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக வெளிவாரி பட்டப்படிப்பினை தொடரும் மாணவர்கள் பல்வேறு வழிகளிலும் இழுத்தடிப்புச்செய்யப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. மேற்படி மாணவர்களுக்குரிய பரீட்சை மற்றும்  பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் தென்கிழக்கு பல்கலைக்கழகம் இழுத்தடிப்புச் செய்து வருவதாக மாணவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இதனால் 2014/2015 மற்றும் 2015 /2016 கல்வியாண்டுக்கான மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மாணவர்கள்

மேலும்...
சதொச நிறுவனத்தில் நீண்ட காலங்களுக்குப் பின்னர், அதிகமானோருக்கு பதவியுயர்வு: அமைச்சர் றிசாட் வழங்கி வைத்தார்

சதொச நிறுவனத்தில் நீண்ட காலங்களுக்குப் பின்னர், அதிகமானோருக்கு பதவியுயர்வு: அமைச்சர் றிசாட் வழங்கி வைத்தார் 0

🕔4.Jul 2018

சதொச நிறுவனத்தில் நீண்ட காலம் பணியாற்றிய  முகாமைத்துவ உதவியாளர், மற்றும் அதற்கு மேற்பட்ட தரத்தில் உள்ள அதிகாரிகளுக்கு பதவியுயர்வு வழங்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை சதொச நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி முஹம்மட் பராஸ் தலைமையில் இடம்பெற்றது. சதொச நிறுவனத் தலைமையகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார். சுமார்

மேலும்...
வெறுப்பு

வெறுப்பு 0

🕔4.Jul 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – நல்லாட்சி அலுத்துப் போய், வெகு காலமாகிவிட்டது. இப்போது அதன் மீது வெறுப்பு ஏற்படத் தொடங்கி விட்டது. “நல்லாட்சிக்கு மக்கள் வழங்கிய ஆணையை, ஜனாதிபதியும் பிரதமரும் உரிய முறையில் நிறைவேற்றத் தவறினால், அடுத்த தேர்தலில், மக்கள் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள்” என்று, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கூறியிருக்கின்றார். மேலும், எஞ்சியிருக்கும்

மேலும்...
புலிகளை உருவாக்கி, தமிழ் மக்களின் உரிமைகளை பெறவேண்டும் என்பது முட்டாள்தனமான கருத்து: முஜிபுர் றஹ்மான்

புலிகளை உருவாக்கி, தமிழ் மக்களின் உரிமைகளை பெறவேண்டும் என்பது முட்டாள்தனமான கருத்து: முஜிபுர் றஹ்மான் 0

🕔4.Jul 2018

முப்பது வருட கால யுத்தத்தின் கோரப்பிடியிலிருந்து மீட்சி பெற்ற எமது நாட்டை, மீண்டும் யுத்த சூழல் ஒன்றுக்குள் தள்ளிவிட வேண்டும் என்ற நிலைப்பாட்டையே அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் கருத்து வெளிப்படுத்துகிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான் தெரிவித்துள்ளார்.அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின்  சர்ச்சையைக்குரிய பேச்சு தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.மேலும் அவர் தனது

மேலும்...
மாகாண சபைத் தேர்தலை டிசம்பரில் நடத்த, அரசாங்கம் முடிவு

மாகாண சபைத் தேர்தலை டிசம்பரில் நடத்த, அரசாங்கம் முடிவு 0

🕔4.Jul 2018

மாகாண சபைத் தேர்தல்களை எதிர்வரும் டிசம்பர் மாதம் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நம்பகரமாகத் தெரியவந்துள்ளதென ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் கடந்த மாதம் 28ஆம் திகதி நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இதற்கான இணக்கம் காணப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தைக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமை வகித்துள்ளார். இந்த பேச்சுவார்த்தையில் அமைச்சர் பைசர் முஸ்தபா,

மேலும்...
அரசாங்க அதிபரானார் ஐ.எம். ஹனீபா; 30 வருடங்களுக்குப் பிறகு, முஸ்லிம்களுக்கு பெருமை

அரசாங்க அதிபரானார் ஐ.எம். ஹனீபா; 30 வருடங்களுக்குப் பிறகு, முஸ்லிம்களுக்கு பெருமை 0

🕔3.Jul 2018

– மப்றூக் – சாய்ந்தமருது பிரதேச செயலாளராகக் கடமையாற்றி வந்த ஐ.எம். ஹனீபா, வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் இன்று செவ்வாய்கிழமை வழங்கப்பட்டது. முஸ்லிம் சமூகத்திலிருந்து 30 வருடங்களுக்குப் பின்னர் அரசாங்க அதிபர் பதவியை அலங்கரிக்கும் இரண்டாவது நபர், இவர் என்பது குறிப்பிடத்தக்கது. முஸ்லிம் சமூகத்திலிருந்து முதன் முதலாக அரசாங்க

மேலும்...
விஜயகலாவை அமைச்சுப் பதவியிலிருந்து இடைநிறுத்துமாறு, ஜனாதிபதியிடம் பிரதமர் கோரிக்கை

விஜயகலாவை அமைச்சுப் பதவியிலிருந்து இடைநிறுத்துமாறு, ஜனாதிபதியிடம் பிரதமர் கோரிக்கை 0

🕔3.Jul 2018

ராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து விஜயகலா மகேஸ்வரனை இடைநிறுத்துமாறு, ஜனாதிபதியிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் மீளவும் உருவாக வேண்டும் என்றும், அவர்களின் கைகள் – வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஓங்க வேண்டுமென்றும், ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது கூறியிருந்தார்.

மேலும்...
போருக்கு பின்னரான வெறுமையில், திசை திரும்பும் தமிழர் அரசியல்

போருக்கு பின்னரான வெறுமையில், திசை திரும்பும் தமிழர் அரசியல் 0

🕔3.Jul 2018

– சுஐப் எம். காசிம் – சிறுபான்மை சமூகத்தினரின் புரிந்துணர்வுடன் நாட்டை முன்னேற்றுவதற்கு அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளில், சில விடயங்கள் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் ஒன்றிணைவைத் தூரப்படுத்துகின்றமை கவலையளிக்கின்றது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எதை எடுத்தாலும் தற்போது இவ்விரு சமூகங்களும் ஏட்டிக்குப் போட்டியில் ஈடுபடுகின்றன. கிழக்கு மாகாணத்தில் சில தமிழ் அரசியல்வாதிகள் முஸ்லிம்களை தூரப்படுத்தும் மனநிலையில் நோக்கவும் தொடங்கியுள்ளனர். முஸ்லிம்களுக்கு எதிராக பேசியே

மேலும்...
ராஜாங்க அமைச்சர் விஜயகலாவுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு; நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகரும் தெரிவிப்பு

ராஜாங்க அமைச்சர் விஜயகலாவுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு; நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகரும் தெரிவிப்பு 0

🕔3.Jul 2018

ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை கைதுசெய்யுமாறு, பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சிங்கள ராவய அமைபு இந்த முறைப்பாட்டை செய்துள்ளது. அதில், “தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில், ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், யாழ்ப்பாணத்தில்  உரையாற்றியுள்ளார். ஆகையால், அவரை கைதுசெய்து, சட்டத்தை நிலைநாட்ட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, விடுதலை புலிகள் அமைப்பு மீண்டும் உருவாக

மேலும்...
அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேரும், சுதந்திரக் கட்சிக் கூட்டத்தில் இனி கலந்து கொள்ள முடியாது: மஹிந்த தெரிவிப்பு

அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேரும், சுதந்திரக் கட்சிக் கூட்டத்தில் இனி கலந்து கொள்ள முடியாது: மஹிந்த தெரிவிப்பு 0

🕔3.Jul 2018

ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் பங்கேற்ற 16 பேரும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கூட்டங்களில் இனி பங்கேற்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 பேர் கொண்ட குழுவினர், முதல் தடவையாக நேற்று திங்கட்கிழமை ஒன்றிணைந்த எதிரணியினரின் குழுக் கூட்டத்தில் பங்கேற்றனர். இதனையடுத்து,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்