அத்தியவசிய உணவுப் பொருட்களின் விலைகளை சதொச குறைத்து அறிவிப்பு

🕔 November 30, 2022

நான்கு அத்தியாவசிய பொருட்களின் விலைகளை நாளை (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைப்பதற்கு அரசுக்குச் சொந்தமான லங்கா சதொச தீர்மானித்துள்ளது.

நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த முடிவை சதொச எடுத்துள்ளது.

இதன்படி, திருத்தப்பட்ட விலைகள் பின்வருமாறு;

சிவப்பு பச்சை அரிசி: குறைக்கப்பட்ட தொகை ரூ. 6, புதிய விலை – ரூ. 199

கீரி சம்பா : குறைக்கப்பட்ட விலை ரூ. 15, புதிய விலை – ரூ. 225

பெரிய வெங்காயம்: குறைக்கப்பட்டது – ரூ. 30, புதிய விலை – ரூ. 225

நெத்தலிக் கருவாடு: குறைக்கப்பட்டது – ரூ. 150, புதிய விலை – ரூ. 1150

Comments

புதிது பேஸ்புக் பக்கம்