தந்தை, இரண்டு மகன்கள் துப்பாக்கிச் சூட்டில் பலி: மினுவாங்கொடயில் சம்பவம்
![](https://puthithu.com/wp-content/uploads/2016/04/Gun-012343-1024x841.jpg)
தந்தை மற்றும் இரண்டு மகன்கள் மினுவாங்கொடயில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
மூன்று பேரும் அவர்களது வீட்டினுள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மினுவாங்கொட – கமங்கெதர பிரதேசத்தில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சமீப காலமாக நாட்டில் துப்பாக்கிச் சூட்டில் பலர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.