ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் தினத்தில் மாற்றம்

🕔 April 11, 2020

கொழும்பு, யாழ்ப்பாணம், புத்தளம், களுத்துறை, கண்டி, மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் அமுலிலுள்ள ஊரடங்குச் சட்டம் மறு அறிவிப்பு வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதேவேளை, ஏனைய 19 மாவட்டங்களிலும் அமுலிலுள்ள ஊரடங்குச் சட்டம் 16ஆம் திகதி தளர்த்தப்படும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

மேற்படி 19 மாவட்டங்களுக்குமான ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் 14ஆம் திகதி தளர்த்தப்படுவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்