Back to homepage

Tag "ரூபவதி கேதீஸ்வரன்"

நிவாரணம் கிடைப்பதில் மக்களுக்கு அநீதி; ஆராயுமாறு அமைச்சர் றிசாட் பணிப்புரை

நிவாரணம் கிடைப்பதில் மக்களுக்கு அநீதி; ஆராயுமாறு அமைச்சர் றிசாட் பணிப்புரை 0

🕔7.Jan 2019

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட முள்ளியவளை கிராம மக்களின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராய்வதற்கென அதிகாரிகள் கொண்ட குழு ஒன்றை அந்த பிரதேசத்திற்கு அனுப்பி வைத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக முல்லைத்தீவு அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் உறுதியளித்துள்ளார். வெள்ள நிவாரணத்தில் முள்ளியவளை  பிரதேச மக்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள முறைப்பாடுகளை அடுத்தே, அமைச்சர்

மேலும்...
தமிழர் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் றிசாட் கவலை; ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமெனவும் கோரிக்கை

தமிழர் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் றிசாட் கவலை; ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமெனவும் கோரிக்கை 0

🕔28.Aug 2017

  – சுஐப். எம். காசிம் –  யுத்தத்தின் கோரத்தழும்புகளாக மாறியிருக்கும் காணாமல்போனோர் பிரச்சினை, நீண்டகாலமாக  சிறைகளில் வாடிக்கிடக்கும்  அப்பாவி இளைஞர்களின் விடுதலை, காணிகளைப் பறிகொடுத்து வீதிகளில் ஆர்ப்பாட்டம் செய்யும் மக்களின் அவலம் போன்ற இன்னொரன்ன தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக  கட்சி, பிரதேச, இனவேறுபாடுகளுக்கு அப்பால் அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென அகில

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்