Back to homepage

Tag "மண் அகழ்வு"

மண் அகழ்ந்தோரை நோக்கி துப்பாக்கிச் சூடு; கடலில் பாய்ந்த இருவரைக் காணவில்லை: கிண்ணியாவில் சம்பவம்

மண் அகழ்ந்தோரை நோக்கி துப்பாக்கிச் சூடு; கடலில் பாய்ந்த இருவரைக் காணவில்லை: கிண்ணியாவில் சம்பவம் 0

🕔29.Jan 2019

– ஹஸ்பர் ஏ ஹலீம் – கிண்ணியா கங்கைப் பாலம் – கீரைத்தீவு பகுதியில் மண் அகழ்வில் ஈடுபட்ட இரு இளைஞர்கள் கடலில் பாய்ந்தமையினை அடுத்து காணாமல் போயுள்ளதாக  கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று செவ்வாய்கிழமை காலை இடம்பெற்றது. மேற்படி இளைஞர்களை நோக்கி நோக்கி கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதை அடுத்தே, அவர்கள் கடலில் பாய்ந்துள்ளனர்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்