200 ரூபாய் கடனை அடைக்க, 22 ஆண்டுகளின் பின்னர், இந்தியா வந்த கென்ய எம்.பி 0
இந்தியாவின் மகாராஷ்டிராவில் உள்ள மளிகைக் கடையில் 22 ஆண்டுகளுக்குமுன், தான் வைத்த 200 ரூபாய் கடனை திருப்பிச் செலுத்துவதற்காக, கென்ய நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் இந்தியா வந்தார். ஆஃப்ரிக்க நாடான கென்யாவைச் சேர்ந்தவர் ரிச்சர்ட் நியாககா டோங்கி. இவர், அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கிறார். இவர், 1985 – 89 வரை, மகாராஷ்டிர