Back to homepage

Tag "பி.சி.ஆர் பரிசோதனை"

மத்திய கிழக்கிலிருந்து இலங்கை வருவோருக்கான தடையில் தளர்வு

மத்திய கிழக்கிலிருந்து இலங்கை வருவோருக்கான தடையில் தளர்வு 0

🕔30.Jun 2021

மத்திய கிழக்கிலுள்ள 06 நாடுகளிலிருந்து இலங்கைக்குள் வருவதற்கு விதிக்கப்படவிருந்த தடையில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சஊதி அரேபியா, ஐக்கிய அரபு ராச்சியம், கட்டார், குவைத், ஓமான் மற்றும் பஹ்ரெய்ன் ஆகிய நாடுகளுக்கு கடந்த 14 நாட்களுக்குள் பயணித்தவர்கள், இலங்கை வருவதற்கு நாளை 01ஆம் திகதி தொடக்கம் விதிக்கப்படவிருந்த தடை சில நிபந்தனைகளுடன் நீக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து

மேலும்...
அக்கரபத்தனை தவிசாளருக்கு கொரோனா தொற்று உறுதி: இரண்டு உள்ளுராட்சி சபைகள் மூடப்படப்பட்டன

அக்கரபத்தனை தவிசாளருக்கு கொரோனா தொற்று உறுதி: இரண்டு உள்ளுராட்சி சபைகள் மூடப்படப்பட்டன 0

🕔21.Dec 2020

– க. கிஷாந்தன் – அக்கபரத்தனை பிரதேச சபையின் தவிசாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டமையை அடுத்து, அவருக்கு இன்று திங்கட்கிழமை மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அக்கரபத்தனை பிரதேச சபையின் தவிசாளரிடம் கடந்த 16 ஆம் திகதி பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெற்றப்பட்டன. இதனடிப்படையில் அவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை நேற்று உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையிலேயே

மேலும்...
பி.சி.ஆர் பரிசோதனைக்கு மறுத்தால், மூன்று வருட சிறை: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு

பி.சி.ஆர் பரிசோதனைக்கு மறுத்தால், மூன்று வருட சிறை: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு 0

🕔30.Nov 2020

கொரோனா தொற்றை கண்டறியும் பொருட்டு நடத்தப்படும் பி.சி.ஆர். பரிசோதனைகளை புறக்கணிப்பவர்களுக்கும் அவர்களுக்கு உதவுபவர்களுக்கும் 03 வருட சிறை தண்டனை வழங்க முடியும் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். அத்தோடு தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறுபவர்களின் சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பொலிஸ் தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை

மேலும்...
கொரோனா: 54 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பி.சி.ஆர் பரிசோதனை; 1141 பேர் பாதிப்பு

கொரோனா: 54 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பி.சி.ஆர் பரிசோதனை; 1141 பேர் பாதிப்பு 0

🕔25.May 2020

கொரோனா நோயாளர்களைக் கண்டறியும் பொருட்டு, 54 ஆயிரத்து 834 பி.சி.ஆர் பரிசோதனைகள் இதுவரை (இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 06 மணி வரையில்) மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது. இதற்கிணங்க 1,141 பேர் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தப் பணியகம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் 674 பேர் கொரோனா தொற்றிலிருந்து சுகமடைந்துள்ளனர். 458 பேர் சிகிச்சை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்