நிர்பயா பாலியல் வன்புணர்வு வழக்கு: குற்றவாளிகள் நால்வரும் தூக்கிலிடப்பட்டனர் 0
இந்தியா – டெல்லியைச் சேர்ந்த நிர்பயா எனும் யுவதியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டவர்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை காலையில் திகார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. தூக்கிலிடப்பட்ட அக்ஷய் குமார், வினய் ஷர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய நால்வரின் உடல்களும் திகார் சிறையில் இருந்து டெல்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத