Back to homepage

Tag "தேசிய ஆபத்தான ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை"

இலங்கையில் 1.06 மில்லியன் பேர், தினமும் மது அருந்துகின்றனர்

இலங்கையில் 1.06 மில்லியன் பேர், தினமும் மது அருந்துகின்றனர் 0

🕔8.Feb 2020

இலங்கையில் 03 மில்லியனுக்கும்அதிகமானோர் மது அருந்துகின்றனர் என்று, 2019ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பொன்று தெரிவிக்கின்றது. இவர்களில் 1.06 மில்லியன் பேர் தினமும் மது அருந்துவதாக, அந்தக் கணக்கெடுப்பு கூறுகின்றது. தேசிய ஆபத்தான ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை, போதைப்பொருள் தடுப்புக்கான ஜனாதிபதியின் படையணி மற்றும் பொலிஸார் இணைந்து, மேற்படி கணக்கெடுப்பை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது. மது அருந்தும் மொத்தத்

மேலும்...
09 லட்சம் கிலோகிராம் போதைப் பொருட்கள், கடந்த வருடம் சிக்கின; மேல் மாகாணத்தில் அதிகம்

09 லட்சம் கிலோகிராம் போதைப் பொருட்கள், கடந்த வருடம் சிக்கின; மேல் மாகாணத்தில் அதிகம் 0

🕔29.Jun 2017

இலங்கையில் கடந்த வருடம் மட்டும் 09 லட்சம் கிலோகிராம் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தேசிய ஆபத்தான ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. இவற்றில் 206693 கிலோகிராம் ஹெரோயினும், 4124.5 கிலோகிராம் கஞ்சாவும், ஹசிஸ், பாபுல், பான்பராக் மற்றும் ஓப்பியம் உள்ளிட்ட ஏனைய போதைப் பொருட்கள் 6,69138 கிலோகிராமும் உள்ளடங்கும். கைப்பற்றப்பட்ட மேற்படி போதைப் பொருட்களில் 176,121

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்