Back to homepage

Tag "கடலரிப்பு"

ஒலுவில் கடலரிப்பைத் தடுக்க, 150 மில்லியனில் அணைக்கட்டு

ஒலுவில் கடலரிப்பைத் தடுக்க, 150 மில்லியனில் அணைக்கட்டு 0

🕔17.Oct 2015

– முன்ஸிப் – ஒலுவில் பிரதேசத்தில் கடலரிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், அங்கு கடலரிப்பினைத் தடுக்கும் பொருட்டு, அணைக்கட்டுகளை அமைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூளவள முகாமைத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைக்காக தற்போது 150 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபா தெரிவித்தார். ஆயினும்,

மேலும்...
ஒலுவில்: அடுத்து என்ன ??

ஒலுவில்: அடுத்து என்ன ?? 0

🕔15.Sep 2015

ஒலுவில் துறைமுகம் அமைக்கப்பட்டதன் பின்னர், கடந்த 04 வருடங்களாக ஒலுவில் பிரதேச கரையோரம் கடலரிப்பால் பாரதூரமாக பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இவ் வாரம் ஏட்டிக்குப் போட்டியாய் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களான அமைச்சர்களின் களவிஜயங்கள் இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக, ஏதோ நடக்கப் போவது போல், ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தியுளளது. எனவே, இது தொடர்பான விழிப்புணர்வு கருதியும்,

மேலும்...
ஒலுவில் கடலரிப்பினால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அமைச்சர் ஹக்கீம் விஜயம்; பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்துப் பேசினார்

ஒலுவில் கடலரிப்பினால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அமைச்சர் ஹக்கீம் விஜயம்; பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்துப் பேசினார் 0

🕔12.Sep 2015

– முன்ஸிப் –ஒலுவில் பிரதேசத்தில் பாரிய கடலரிப்பு இடம்பெறுவதற்கு காரணம், ஒலுவில் துறைமுக வடிவமைப்பில் ஏற்பட்ட பிழைகளா என்பதைக் கண்டறிவதில், துறைமுகங்கள் அதிகாரசபை கவனம் செலுத்தியுள்ளதாக மு.காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.இதன் அடிப்படையில், ஒலுவில் துறைமுகத்தின் வடிவமைப்புத் தொடர்பில், ஆய்வு அறிக்கையொன்றினை சமர்ப்பிக்குமாறு, அதனை வடிவமைப்புச் செய்த ‘டனிடா’ நிறுவனத்திடம் துறைமுகங்கள் அதிகாரசபை

மேலும்...
ஒலுவில் மகாபொல தொழிற் பயிற்சி நிலையக் கட்டிடங்கள், கடலரிப்பினால் சேதம்

ஒலுவில் மகாபொல தொழிற் பயிற்சி நிலையக் கட்டிடங்கள், கடலரிப்பினால் சேதம் 0

🕔2.Sep 2015

– முன்ஸிப் – ஒலுவில் துறைமுகத்தினை அண்டிய பகுதிகளில், கடலரிப்பின் தீவிரம் அதிகரித்துள்ள நிலையில், அங்குள்ள மகாபொல தொழில் பயிற்சி நிலைய கட்டிடங்கள் கடலரிப்பினால் பாதிப்படைந்து வருகின்றன. ஒலுவில் பிரதேசத்தில் துறைமுக நிர்மாண நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, அந்தப் பகுதியினை அண்மித்த நிலப்பரப்புகள் கடலரிப்பினால் மிகக் கடுமையாகப் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. மேலும், கடலரிப்பின் காரணமாக, ஒலுவில் கடற்கரையினை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்