ஒலுவில் கடலரிப்பைத் தடுக்க, 150 மில்லியனில் அணைக்கட்டு 0
– முன்ஸிப் – ஒலுவில் பிரதேசத்தில் கடலரிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், அங்கு கடலரிப்பினைத் தடுக்கும் பொருட்டு, அணைக்கட்டுகளை அமைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூளவள முகாமைத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைக்காக தற்போது 150 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபா தெரிவித்தார். ஆயினும்,