தினேஸ் கொலை: கிறிக்கெட் முன்னாள் வர்ணனையாளருக்கு வெளிநாடு செல்ல தடை

🕔 December 16, 2022

னசக்தி காப்புறுதி நிறுவன பளிப்பாளரும், தொழிலதிபருமான தினேஷ் சாஃப்டர் கொலை தொடர்பில் விசாரிக்கப்பட்டுவரும், கிரிக்கெட் முன்னாள் வர்ணனையாளர் பிரையன் தோமஸ் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

தினேஷ் சாஃப்டரிடம் இருந்து பிரையன் தோமஸ் மில்லியன் கணக்கான ரூபாவை கடனாகப் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சிஐடியிடம் மூன்று முறைப்பாடுகளை தினேஸ் செய்திருந்தார்.

தொடர்பான செய்தி: ஜனசக்தி நிறுவன பணிப்பாளர் படுகொலைக்கான காரணம் தொடர்பில் தகவல்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்