துப்பாக்கிச் சூட்டில் நபர் பலி: மொரகல்ல பகுதியில் சம்பவம்

🕔 June 3, 2022

ளுத்கம – மொரகல்ல பிரதேசத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்றில் நபர் ஒருவர் பலியாகியுள்ளார்.

இன்று காலை இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 42 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்