தெ.கி.பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவு: இந்தக் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள் 0
– அஹமட் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல், நாளை மறுதினம் 28ஆம் திகதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே, சம்மாந்துறையைச் சேர்ந்த எஸ்.எம்.எம். இஸ்மாயில் இந்தப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக இருந்த காலத்தில், இந்த நிறுவனமானது ஊழல் மோசடிகள் நிறைந்த இடமாகக் காணப்பட்டது. இந்த நிலையில், அதற்கு ஒரு முற்றுப் புள்ளி கிடைக்கும் என்கிற