நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் மனுத் தாக்கல்

🕔 November 12, 2018

நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்தமைக்கு எதிராக,
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் எஸ். ரத்னஜீவன் எச். ஹுல் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றினை உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார்.

நாடாளுமன்றத்தைக் கலைக்கும் பொருட்டு, ஜனாதிபதி வெளியிடட்ட வர்த்தமானி அறிவித்தல் அரசியலமைப்பிற்கு விரோதமானது என குறித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு ஆணையாளராக மஹிந்த தேசப்பிரியவும் உறுப்பினர்களாக பேராசியர் ரத்னஜீவன் ஹுல் மற்றும் என்.ஜே. அபேசேகர ஆகியோரும் செயற்பட்டு வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்