மூன்று முதலமைச்சர்கள் உட்பட, மாகாண சபைகளிலிருந்து நாடாளுமன்றுக்கு 55 பேர் தெரிவு 0
மூன்று மாகாண முதலமைச்சர்கள் மற்றும் 04 மாகாண சபைகளின் எதிர்கட்சித் தலைவர்கள், இம்முறை நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டு, நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர். இந்த நிலையில், நடந்து முடிந்த தேர்தலில் மாகாணசபை உறுப்பினர்கள் பலர் போட்டியிட்டு வெற்றியீட்டிமை காரணமாக, நாட்டிலுள்ள மாகாண சபைகளில். மொத்தம் 55 வெற்றிடங்கள் ஏற்படுட்டுள்ளன.மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஊவா மாகாண முதலமைச்சர் ஹரீன்