முஸ்லிம் ஒருவரின் தேயிலைத் தொழிற்சாலை, நாவலப்பிட்டியில் எரிந்து நாசம் 0
– க. கிஷாந்தன் –நாவலபிட்டி பிரதேசத்தில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான தேயிலைத் தொழிற்சாலை தீயினால் முற்றாக ஏரிந்து நாசமாகியுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். நாவலப்பிட்டி ஹப்புகஸ்தலாவ பிரதான வீதியில் அமைந்துள்ள டன்சைட் தோட்டத்திலுள்ள தேயிலை தொழிற்சாலையே இவ்வாறு எரிந்துள்ளது. இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 01.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். வெலம்பொட பிரதேசத்தைச் சேர்ந்த