Back to homepage

Tag "வெளிநாட்டு கையிருப்பு"

நாடு எவ்வாறு முன்னேறியுள்ளது என்பது தொடர்பில் அமைச்சர் மனுஷ விளக்கம்

நாடு எவ்வாறு முன்னேறியுள்ளது என்பது தொடர்பில் அமைச்சர் மனுஷ விளக்கம் 0

🕔23.Dec 2023

முழுமையாக வற்றிப் போயிருந்த இந்நாட்டின் வெளிநாட்டு கையிருப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க – ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் 3.6 டொலர் பில்லியன்களாக உயர்த்த முடிந்துள்ளதென தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணாயக்கார தெரிவித்தார். பிரச்சிதமான தீர்மானங்களை மக்கள் விரும்புவதாலேயே அரசியல்வாதிகளும் பிரசித்தமான தீர்மானங்களை செயற்படுத்த விரும்புகின்றனர். அவ்வாறான அனைத்து தருணங்களிலும் ஒரு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்