Back to homepage

Tag "வெலகட"

வெலகட பகுதியில் மர ஆலைகளுக்கு தீ வைப்பு; அமைச்சர் றிசாத் முயற்சியால், தீயணைப்பு படை களத்தில்

வெலகட பகுதியில் மர ஆலைகளுக்கு தீ வைப்பு; அமைச்சர் றிசாத் முயற்சியால், தீயணைப்பு படை களத்தில் 0

🕔7.Mar 2018

– முன்ஸிப் அஹமட் – கண்டி – வெலகட பிரதேசத்தில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான மர ஆலைகளுக்கு இனவாதிகள் தீ வைத்துச் சென்றமையினால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அம்பதென்ன – பூஜாபிட்டிய வீதியில் அமைந்துள்ள வெலகட பகுதியில், சுமார் 04 மர ஆலைகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்த அமைச்சர் றிசாட் பதியுதீன்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்