09 மணிக்குள் 75 வீதமான முடிவுகள் அறிவிக்கப்படும்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் 0
நடந்து முடிந்த தேர்தலில் 75 வீதமான வட்டாரங்களின் முடிவுகள் இன்று இரவு 9.00 மணிக்குள் அறிவிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். வாக்களிப்பு நிறைவு பெற்ற பின்னர் தேர்தல்கள் செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். இதேவேளை, வாக்களிப்பின் போது பாரிய வன்முறைச் சம்பவங்கள் எவையும் பதிவாகவில்லை எனவும்