‘ரோனு’ குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை 0
இலங்கையினூடாக சூறாவளியொன்று பயணிக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கு வடக்கேயுள்ள கடல்பகுதியில் 600 கிலோ மீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் சூறாவளியாக மாற்றமடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சூறாவளிக்கு ‘ரோனு’ என பெயரிடப்பட்டுள்ளது. இதனால் மேற்கு , தெற்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் மழை பெய்யக்கூடிய சந்தர்ப்பம் அதிகமாக காணப்படுகின்றன. இதேவேளை, மழை