யானை, மனிதர் உயிரிழப்பு கடந்த ஆண்டை விடவும் அதிகரிப்பு 0
காட்டு யானைகளின் தாக்குதல் மற்றும் மனித செயற்பாடுகள் காரணமாக மனிதர்களினதும் யானைகளினதும் உயிரிழப்புகள் – கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் அதிகரித்துள்ளன. வனஜீவராசிகள் திணைக்களத்தினரின் தரவுகளுக்கு அமைய கடந்த 03 மாதங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மனித செயற்பாடுகள் மற்றும் ரயில் விபத்துகள் போன்றவை காரணமாக இந்த