கிழக்கு ஆளுநரின் மகளிர் தின நிகழ்வு; அரசியலுக்காக ஆசிரியைகளை அடிமைகள் போல் நடத்துவதாக ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு 0
– முன்ஸிப் அஹமட் – கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், ஞாயிற்றுக்கிழமை (10) திருகோணமலை கோணேஸ்வரா இந்து வித்தியாலய மைதானத்தில் ஏற்பாடு செய்துள்ள மகளிர் தின நிகழ்வில், திருகோணமலை மாவட்டத்திலுள்ள அனைத்து பெண் ஆசியர்களும் கலந்து கொள்ள வேண்டுமென்று வற்புறுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த நிகழ்வில் கலந்து கொள்ளாதோருக்கு என்ன நடக்கும் என்று தெரியாது என அச்சுறுத்தப்பட்டுள்ளதாகவும்,