அதிபரை முழங்காலில் வைத்தமை தொடர்பில், விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி பணிப்பு 0
பதுளை பாடசாலை அதிபர் ஒருவரை ஊவா மாகாண முதலமைச்சர் மண்டியிட்டு மன்னிப்புக் கோர வைத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விரைவாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு, பொலிஸ்மா அதிபருக்கு ஜனாதிபதி பணித்துள்ளார். ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க, அவருடைய உத்தியோகபூர்வ இல்லத்துக்கு தன்னை அழைத்து அச்சுறுத்தியதோடு, முழந்தாழிட்டு மன்னிப்பும் கோர வைத்ததாக, பதுளை மகளிர் தமிழ்