Back to homepage

Tag "பகுப்பாய்வு திணைக்களம்"

ஹோட்டல் நிர்மாணிக்க தோண்டிய இடத்தில் மனித எலும்புக் கூடுகள்: கொழும்பில் பதட்டம்

ஹோட்டல் நிர்மாணிக்க தோண்டிய இடத்தில் மனித எலும்புக் கூடுகள்: கொழும்பில் பதட்டம் 0

🕔13.May 2017

கொழும்பு – கோட்டே, காலிமுகத் திடலுக்கு அருகாமையில், சங்கரி லா ஹோட்டல் நிர்மாணிக்கப்படும் இடத்தில், தோண்டப்பட்டபோது, மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. எலும்புகள் கண்டெடுக்கப்பட்ட இடம், முன்னர் இலங்கை ராணுவத்தினருக்குச் சொந்தமானதெனக் கூறப்படுகிறது. கடற்கரையை ஒட்டிய மேற்படி 10 ஏக்கர் காணியினை, கடந்த அரசாங்கத்திடம் ஹொங்கொங் நாட்டை தளமாகக் கொண்ட சங்கரி லா ஹோட்டல் நிருவாகத்தினர் 125

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்