Back to homepage

Tag "நிலமெஹவர"

நாடகத்தின் உண்மைத் தன்மையினை, நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்துங்கள்: ஜனாதிபதியிடம் அமைச்சர் றிசாட் வேண்டுகோள்

நாடகத்தின் உண்மைத் தன்மையினை, நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்துங்கள்: ஜனாதிபதியிடம் அமைச்சர் றிசாட் வேண்டுகோள் 0

🕔21.Oct 2017

வடமாகாண முஸ்லிம்கள் வாழ்ந்த பூர்வீக காணிகளை மையமாக வைத்து தினமும் அரங்கேற்றப்படுகின்ற நாடகத்தின் உண்மைத் தன்மையை வெளிக்கொணர்ந்து, நாட்டு மக்களுக்கு அதனை தெளிவுபடுத்த வேண்டிய பாரிய பொறுப்பும், கடமையும் வன பரிபாலன அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதிக்கு இருப்பதாக அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.வவுனியா சைவப்பிரகாச வித்தியாசாலையில் இன்று சனிக்கிழமை இடம் பெற்ற ‘நிலமெஹவர’ ஜனாதிபதி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்