சுனாமி நினைவு தினம் இன்று: உயிரிழந்தோருக்கு இரண்டு நிமிடம் அஞ்சலி 0
சுனாமி அனர்த்தம் நிகழ்ந்து இன்றுடன் 15 வருடங்களாகின்றன. இந்த அனர்த்தத்தில் உயிரிழந்த ஆயிரக்கணக்கான மக்களை நினைவு கூரும் வகையில் இன்று வியாழக்கிழமை காலை 9.25 முதல் 9.27 மணி வரை நாடு முழுவதும் 02 நிமிட மௌன அஞ்சலி கடைப்பிடிக்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி ஏற்பட்ட சுனாமி பேரனர்த்தத்தில்