Back to homepage

Tag "நாடு இனம்"

அரிசி விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகஅறிவிப்பு

அரிசி விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகஅறிவிப்பு 0

🕔5.Jan 2022

நாட்டில் மீண்டும் அரிசியின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய நாட்டரிசி ஒரு கிலோகிராம் 170 ரூபா வரையிலும், சம்பா அரிசி ஒரு கிலோகிராம் 190 ரூபா வரையிலும் அதிகரித்துள்ளதாக சங்கம் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், எதிர்காலத்தில் சந்தையில் அரிசி தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அந்த சங்கத்தின் தலைவர் முதித்த பெரேரா

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்