இலங்கை நீதிமன்றங்களில் சாட்சியங்களைப் பதிவு செய்வதற்காக, புதிய செயலி அறிமுகம்
இலங்கையின் நீதித்துறை நடவடிக்கைகளில் ஏற்படும் தாமதங்களைக் குறைக்கும் நோக்கில், திறந்த நீதிமன்ற விசாரணைகளின் போது, சாட்சியங்களைப் பதிவு செய்வதற்காக, ஒரு புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
