பெரிய நீலாவணையில் கரைவலைக்கு சிக்கிய ராட்சத சுறா; அரிய வகை மீன் என்பதால் கடலில் விடப்பட்டது 0
– ஏ.எல்.எம். ஷினாஸ் – பெரியநீலாவணை பகுதியில் கரைவலை மீன்பிடி வலைக்குள் 18 அடி நீளமுள்ள ராட்சத சுறா ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை சிக்கிக்கிறது. மீனவர்கள் வழமை போன்று மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நேரத்தில் கரைவலையில் இந்த மீன் சிக்கியது. இதனையடுத்து அயலில் நின்ற மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து மீனைக் கரைக்கு இழுத்தனர். எவ்வாறாயினும்