அமைச்சர் றிசாட் பதியுதீனிடம் சீனி நிறுவனத்தை கையளியுங்கள்; ஜனாதிபதிக்கு தொழிற்சங்கங்கள் மகஜர் 0
பாரிய நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருந்த இலங்கை சீனி நிறுவனத்தை லாபமீட்டச் செய்த அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடமிருந்து, அந்த நிறுவனத்தை வேறொரு அமைச்சரின் கீழ் கொண்டு வந்தமையின் நோக்கம் என்னவென்று இலங்கை சீனி நிறுவனத்தின் தொழிற்சங்கங்கள் கேள்வியெழுப்பியுள்ளன. தற்போது இந்த நிறுவனம் கையளிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட அமைச்சரின் கீழ்தான், ஏற்கனவே 100 நாள் அரசாங்கத்திலும் இந்த நிறுவனம் இருந்தது. ஆனால்