ஜனாதிபதியின் மாவட்டத்தில் இனவாத பிரசாரம் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் ஹக்கீம் விசனம் 0
– பிறவ்ஸ் –கடந்த ஆட்சியில் நடைபெற்றதுபோன்று இந்த நல்லாட்சியிலும் இனவாத பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுவதை அனுமதிக்கமுடியாது. அதுவும் ஜனாதிபதியின் சொந்த மாவட்டத்தில் இனவெறுப்பு பிரசாரம் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பில் நாடாளுமன்றத்தில் அங்கம்வகிக்கும் அனைத்து முஸ்லிம் உறுப்பினர்களும் இன்னும் ஓரிரு நாட்களில் ஜனாதிபதியை சந்தித்து இதற்கான தீர்வை வழங்குமாறு கோரவுள்ளோம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப்