இலங்கையர் ஐவருக்கு கொரோனா தொற்று: 60 பேர் கண்காணிப்பில் 0
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ள நிலையில், 60 இலங்கையர்களும் வெளிநாட்டவர் இருவரும் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளில் இவர்கள் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக, அரசாங்க தொற்றுநோய் பிரிவின் சிரேஸ்ட நிபுணர் சமித்த குருகே தெரிவித்துள்ளார். ஏற்கனவே சுற்றுலா வழிகாட்டி ஒருவருக்கும், அவரின் நண்பருக்கும் சிகிச்சைகள் வழங்கப்பட்டு