திருமலை சம்பவம்: நம் கண்களைத் திறக்குமா? 0
– வை எல் எஸ் ஹமீட் – தற்போதைய மிகவும் பிந்திய பேசுபொருள் திருமலை சண்முகா வித்தியாலய ‘அபாயாவுக்கெதிரான போராட்டம்’. இதை ஒரு தனிப்பட்ட சம்பவமாகவோ (isolated incident) அல்லது வெறுமனே அபாயாவுக்கெதிரான போராட்டமாகவோ பார்ப்போமானால் நாம் சரியான தளத்தில் இருந்து பிரச்சினைகளை அடையாளம் காணத்தவறுகின்றோம்; என்பது பொருளாகும். கடந்த காலங்களில் தமிழ்ப் பாடசாலைகளில் முஸ்லிம்