Back to homepage

Tag "சண்முகா"

முகத்தை மூடும் அபாயாக்களை தடைசெய்யும் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்; ஞானசார தேரர்

முகத்தை மூடும் அபாயாக்களை தடைசெய்யும் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்; ஞானசார தேரர் 0

🕔30.Apr 2018

பாடசாலை மட்டத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடைகளில் வேறுபாடுகள் மிதமிஞ்சியதாக காணப்படுகின்றது என, பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். நாட்டு மக்கள்  அனைவருக்கும் பொதுவானதாகவே தேசிய சட்டங்கள் காணப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். முஸ்லிம் மக்கள் சமய கலாச்சாரத்தினை பின்பற்றுவதாகக் கூறிக்கொண்டு, நாட்டின் பொதுவான தேசிய சட்டங்களுக்கு முரணாகவே செயற்படுகின்றனர் எனவும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்