Back to homepage

Tag "கொக்குவில்"

காக்கிச் சட்டைக்கு கௌரவத்தை ஏற்படுத்திய, பொலிஸ் உத்தியோகத்தரின் நேர்மை: யாழில் நடந்த சம்பவம்

காக்கிச் சட்டைக்கு கௌரவத்தை ஏற்படுத்திய, பொலிஸ் உத்தியோகத்தரின் நேர்மை: யாழில் நடந்த சம்பவம் 0

🕔17.Jan 2018

– பாறுக் ஷிஹான் –மாணவன் ஒருவர் யாழ்ப்பாண நகரில் தவறவிட்ட பணப்பையை (மனி பேர்ஸ்) கண்டெடுத்த யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அதனை உரிவாறு ஒப்படைத்துள்ளார்.இந்தச் சம்பவம் இன்று புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்றது. கொக்குவிலைச் சேர்ந்த மாணவரொருவர் யாழ். நகருக்கு வந்து திரும்பிய போது தனது பணப்பையைத் தவறவிட்டுள்ளார்.அந்தப் பணப்பை யாழ்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்