எனது மகன் அரசியலுக்கு வர மாட்டார்: முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தெரிவிப்பு 0
தன்னுடைய மகன் விமுக்தி குமாரதுங்க, எந்த காலத்திலும் அரசியலில் ஈடுபட மாட்டார் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெண்கள் முன்னணியின் மகளிர் தின நிகழ்வு கட்சித் தலைமையகத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார்.அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்;“நான் யாரிடமும் பதவிகளை கேட்கமாட்டேன்.