Back to homepage

Tag "கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர்"

கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருக்கு, சுதந்திரக் கட்சியில் மாவட்ட அமைப்பாளர் பதவி

கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருக்கு, சுதந்திரக் கட்சியில் மாவட்ட அமைப்பாளர் பதவி 0

🕔1.Dec 2017

கிழக்கு மாகாண சபையின் முன்னாள் தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர்   ஜயந்த விஜேசேகர, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டமையினை அடுத்து, சுதந்திரக் கட்சியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சந்தித்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இன்று வெள்ளிக்கிழமை ஜயந்த விஜேசேகர இணைந்து கொண்டார்.ஒன்றிணைந்த எதிரணி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்