மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் மாத்திரை; ஒரு கற்பனைக் கதை: இலங்கை மருத்துவர் சங்கம் தெரிவிப்பு 0
– அஷ்ரப் ஏ சமத் – மாத்திரிகைகளை உணவுடன் கலப்பதன் மூலம் மலட்டுத் தன்மையை அல்லது கருவளத்தைத் தடுக்க முடியாது என்று இலங்கை மருத்துவர் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை மருத்துவா் சங்கத்தின் பொரளையிலுள்ள தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய, அந்தச் சங்கத்தின் மருத்துவத்துறை பேராசிரியா்கள், வைத்திய கலாநிதிகள் உள்ளிட்ட