முஸ்லிம் சமூகத்தை அரசாங்கம் ஓரங்கட்டி வருகிறது: ஐ.நா. ஆணையாளரிடம் அமைச்சர் றிசாட் முறையீடு 0
– சுஐப் எம்.காசிம் – முஸ்லிம் சமூகம் நம்பிக்கையோடு உருவாக்கிய நல்லாட்சி அரசின் நடவடிக்கைகள் குறித்து அந்தச் சமூகம் இப்போது படிப்படியாக நம்பிக்கை இழந்து, விரக்தி நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக ஐ.நா. விஷேட அறிக்கையாளர் பப்லோ டீ கிரீப் இடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் சுட்டிக்காட்டினார். இலங்கைக்கு விஜயம்