தென்கிழக்குப் பல்கலையின் பொருளியல் நிபுணர் ‘காலம்’ ஆனார் 0
– கலாநிதி எம்.எம். பாஸில் (தலைவர், அரசியல் விஞ்ஞானத் துறை, இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம்) – (சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ்.எம். அஹமது லெப்பையின் நினைவுக் கூட்டம், இன்று புதன்கிழமை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது. அதன்போது கலாநிதி பாஸில் ஆற்றும் சொற்பொழிவின் எழுத்து வடிவம் இது) ‘ஒரு கல்வியியலாளனின் வாழ்க்கை சந்தோஷம், துக்கம், ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த ஒரு