நீரிழிவு நோய் ஆபத்து; உலகில் முதல் 10 நாடுகளுக்குள் இலங்கை: ஆய்வில் தகவல் 0
நீரிழிவு நோயினால் நாட்டில் 23 சதவீதமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை உட்சுரப்பியல் நிபுணர்கள் கல்லூரியினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இது நீரிழிவு நோயினால் ஆபத்தில் உள்ள உலகின் முதல் 10 நாடுகளுக்குள் உள்ளதாக அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தநிலையில் நீரிழிவு நோய் தொடர்பில், கருத்து தெரிவித்த கொழும்பு பல்கலைக்கழகத்தின் வைத்தியத்துறை பேராசிரியர் டொக்டர் பிரசாத் கட்டுலந்த, நீரிழிவு