ஆடை களையச் சவால் விட்ட றகீப் லோயரும், வெட்கம் கெட்ட கதை சொன்ன ஐ.பி. ரஹ்மானும்: உள்ளுர் புதினம் 0
– மரைக்கார் – மருதமுனை பிரதேசத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, ஐ.பி. ரஹ்மான் அழைத்து வந்தால், தான் ஆடைகளையெல்லாம் களைந்து விட்டு, பகிரங்கமாக மக்கள் முன் நிர்வாணமாக நிற்பேன் என்று, சட்டத்தரணி ரகீப் சவால் ஒன்றினை விடுத்திருந்தார். ஐ.பி. ரஹ்மான் எனப்படுகின்ற இஸட்.எச்.ஏ. ரஹ்மான் மருதமுனையைச் சேர்ந்தவர். முன்னாள் பொலிஸ் அதிகாரி. தற்போது கல்முனை மாநகரசபைக்கான