இன அடிப்படையில் நாட்டை 05 வலயங்களாகப் பிரிப்பதற்கு, அரசாங்கம் திட்டம்: இந்துராகரே தேரர் குற்றச்சாட்டு 0
இன அடிப்படையில் நாட்டை ஐந்து வலயங்களாப் பிரித்து ஆட்சி செய்வதற்கு, அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக இந்துராகரே தர்மரத்தன தேரர் தெரிவித்துள்ளார். இந்த முயற்சியானது நாட்டில் பாரிய இரத்தக் களரியை ஏற்படுத்தி விடும் என்றும், தேரர் எச்சரித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு, நேற்று வியாழக்கிழமை உரையாற்றும் போதே, மேற்கண்ட விடயங்களை அவர் கூறினார். “எமது நாட்டில் ஏற்படவுள்ள